zondag 28 augustus 2011

vrijdag 19 augustus 2011

லிபிய அதிபர் கடாபி தலைமறைவு: புரட்சிப்படைகள் முன்னேற்றம்

கோழைத்தனமானதும் வெட்கக் கேடானதுமான  போரை தமது இனத்துக்கெதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் அதன் அடிவருடிகளுடனும் இணைந்து செய்பவர்களை புரட்சிப்படை என்று கூறும் வெட்கங் கெட்டவர்களே

donderdag 18 augustus 2011

விழுந்தும் மீசையிலே மண்படாத புலியாதரவு அதிர்வு!!

சிதம்பரம் டக்ளசுக்கு மதுபாணம் கொடுக்க சோனியாவுடன் மகிந்தர் சேர்ந்து குடித்தார் !

முதுகிலகுத்திறது ஒழிச்சிருந்து அடிக்கிறதெல்லாம் இப்ப வீரம் பாருங்கோ!!

பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

dinsdag 16 augustus 2011

பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை !!

ஐரோப்பாவில் எல்லாம் சட்டம் பதினெட்டுக்குமேல்  அவரவர் விரும்பியபடி சட்டத்துக்குட்பட்டு வாழவும் விபச்சாரம் செய்யவும் கூட அனுமதித்துள்ளது.அதுபோல இந்தியாவிலும் கொண்டு வந்தால் இந்நிலைமைகளை மாற்றலாம் என்பதுடன் நல்லவைகளை ஏற்பதில் குறையென்ன வந்தது என்பதே கேள்வியாகிறது.ஒருசிலர் வாழ பலர் பலியாவதை விட எல்லோரும் நலமாக ஆவன செய்வோமா??
 

முள்ளை எடுத்த முட்கள்!!

உலகில் ஹிட்லரை வெறியனாக காட்டி அந்த போர்வையுள் தம்மை மறைக்கும் பசுத்தோல் போர்த்த புலிகளான அமெரிக்காவும் நேசநாடுகளும் செய்த மனித உரிமை மீறல்கள் ஹிட்லர் செய்ததைவிட ஆயிரம் மடங்குகள்.என்ன ஹிட்லர் ஐரோப்பாவை அடக்கி யூதரை கொன்றதால் குற்றவாளி.மற்றவர்கள் ஆபிரிக்க,ஆசிய,அமெரிக்க கண்ட பூர்வீகங்களை கொன்றதால் நாட்டுப்பற்றாளர்கள்,வீரர்கள்.அமேரிக்கா யப்பானில் ஒரு தடவையில் எண்பதாயிரம் பேரை கொன்றதால் உலகின் தலைவன்,பாதுகாவலன்.நல்லாயிருக்கு நம்ம பண்பும் தீர்ப்பும்.இந்தியாவில் இலங்கையில் அத்துமீறி நுழைந்த பிரிட்டன்,பிரான்ஸ்,ஒல்லாந்து,போர்த்துக்கீஸ் எல்லாம் நல்லவர்கள்.தந்நாட்டில் இருந்து தன்னினத்தின் வளர்ச்சிக்கு தடையாக நின்ற,கிறிஸ்துவை அழித்த யூதரை கொன்ற ஹிட்லர் கொடியவன்.வேற்றுமைதான் என்னே!!

maandag 15 augustus 2011

பக்கசார்பால் அழிந்தவர்தான் அதிகம் வல்லிபுரத்தான்°°

புலிகள் வழக்கில் புதிதாக மூக்கை நுளைக்கும் பிரித்தானியா: Report !

ஊமை ஊரைக் கெடுக்கும்​, பெருச்சாளி பேரைக் கெடுக்கும்

04 July, 2011
ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி பேரைக் கெடுக்கும் என்று தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. இந்த சொலவடைக்கு பொருத்தமான நபர் யார் என்று கேட்டால் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான். இந்த மன்மோகன் சிங் சாதாரணமான நபர் அல்ல. இன்று இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மன்மோகனே காரணம் என்றால் அது மிகையாகாது.

இன அழிப்பு மீண்டும் அடையாளம் காட்டிய செஞ்சோலை படுகொலை !

11 August, 2011
"சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்"."எங்களை அடித்த கிபிர்களை சுட்டு விழுத்த வேண்டும்" .இப்படித் தான் கௌசிகா குருதி தோய்ந்த இறுதி நேரத்தில் அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.

மறக்குமா எம் நெஞ்சம் ?????.

woensdag 10 augustus 2011

ADMK stage protest against the statement of Gotabaya Rajapaksa!!

தமிழக முதல்வரை விமர்சித்த கோத்தபாய'வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்! கொடும்பாவியும் எரிப்பு
[ புதன்கிழமை, 10 ஓகஸ்ட் 2011, 03:07.21 AM GMT ]

Sri Lanka war crimes: War survivors relive horror of Sri Lanka's killing fields

கொலைக்களத்தின் கண்கண்ட சாட்சியங்கள் காணொளி - பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 09 ஓகஸ்ட் 2011, 11:47.43 PM GMT ]

பிரிட்டனின் முதல் கலகம் என வர்ணனை

எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்! கலவரத்தால் கொள்ளை போகும் லண்டன் கடைகள் (வீடியோ இணைப்பு)

vrijdag 5 augustus 2011

இந்துக் கோவில் கட்டினாலும் பிக்குகளுக்கு முன்னுரிமை: எங்கே செல்கிறோம் ?

 இக்கட்டுரையை எழுதியவர் எங்கிருந்து தனது வீரத்தை கொட்டுகிறாரோ தெரியவில்லை.ஆனால் யாழ் மக்கள் இராணுவத்துக்கு எதிராக இன்றும் போராடுகிறார்கள்.அரசையும் எதிர்க்கிறார்கள்.இந்திய தமிழமைப்புகள்  வன்னியில் தமிழர் இறந்தபின் வீரம் காட்டி,அப்பாவி சிங்களவரை தாக்கி உசுப்பேற்றி இலங்கை வாழ் தமிழருக்கு உயிராபத்தை கொண்டு வந்து தங்கள் அரசியலை 
வளமாக்கிக்கொள்கிறார்கள்.இவரின் கருத்தைக்கேட்டால் எனக்கு
கண்ணதாசனின் "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா 
சௌக்கியமா"என்று பாடல்தான் ஞாபகம் வருகிறது.அன்றே இவர்களை 
அவர்  இனம் கண்டுவிட்டார்.நம்ம தமிழர்தான் அழிவிலும் அடையாளம்
 காணாது தவிக்கின்றனர்.
04 August, 2011

சங்கிலிய மன்னன் சிலையில் உள்ள வாளின் மர்மம் என்ன என்று தெரியுமா உங்களுக்கு?

 இணைய தளங்கள் பொய்யான தகவல்களை போட்டு மக்களை உசுப்பேற்றுவதும் தங்கள் பொய்கள் மக்களுக்கு தெரியவந்ததும் சிறிதும் சலிப்போ வெட்கமோ இன்றி வேறொரு பொய்யை அவிழ்த்துவிடுவதும் இப்போ வழமையாகிவிட்டது.இதில் தமிழ்வின் ,அதிர்வு முன்னணியில் உள்ளன.கீழே  உள்ள செய்திஅதிர்வின் அசட்ட்டுத்தனத்துக்கு ஒரு 
மைல்க்கல் !! 

04 August, 2011