உயிரிழந்த விடுதலைப்புலிகளுக்கு நல்லிணக்கத்தின் அடிப்படையில், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் சிபார்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். இலங்கை அரசானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒன்றன் பின் ஒன்றாக நிராகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
zondag 8 april 2012
விடுதலைப் புலிகளுக்கு இழப்பீடு: சிபார்சு முற்றாக நிராகரிப்பு !
உயிரிழந்த விடுதலைப்புலிகளுக்கு நல்லிணக்கத்தின் அடிப்படையில், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் சிபார்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். இலங்கை அரசானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒன்றன் பின் ஒன்றாக நிராகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
Geen opmerkingen:
Een reactie posten