இலங்கைச் சிறையில் செய்யாத குற்றங்களுக்காக பல வருடங்கள், சிறையில் பலர் வாடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் கைதான பலர் 10 ஆண்டுகளாகக் கூட சிறையில் வாடி வருகின்றனர். ஆனால் சிறுமிகளோடு பாலியல் வல்லுறவு புரிந்த நபர்களுக்கு மட்டும் உடனே விடுதலை கிடைத்துவிடுகிறது. இவ்வாறான நபர்கள் வெளியே வந்து, சாட்சியங்களை அச்சுறுத்தி, இறுதியில் அவர்களைப் பணிய வைத்து, வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்வார்க:ள்.
donderdag 7 februari 2013
3 மாணவிகள் மற்றும் 1 மாணவனுடன் வல்லுறவு: அதிபர் விடுதலை !
இலங்கைச் சிறையில் செய்யாத குற்றங்களுக்காக பல வருடங்கள், சிறையில் பலர் வாடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் கைதான பலர் 10 ஆண்டுகளாகக் கூட சிறையில் வாடி வருகின்றனர். ஆனால் சிறுமிகளோடு பாலியல் வல்லுறவு புரிந்த நபர்களுக்கு மட்டும் உடனே விடுதலை கிடைத்துவிடுகிறது. இவ்வாறான நபர்கள் வெளியே வந்து, சாட்சியங்களை அச்சுறுத்தி, இறுதியில் அவர்களைப் பணிய வைத்து, வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்வார்க:ள்.
Geen opmerkingen:
Een reactie posten