இதன்போது, உள்நாட்டின் அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என த ஹிந்து நாளிதளின் ஆசிரியர் தலையங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் அமெரிக்க யோசனைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரி தமிழகத்தில் பாரிய எதிர்ப்புகள் வெளிக்காட்டப்பட்டு வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு த ஹிந்து செய்தித் தாள் இந்த கருத்தை முன்வைத்துள்ளது.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் சர்வதேச செய்தியாளர்களுக்கும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளருக்கும் சுதந்திரமாக சென்று பணியாற்றக் கூடிய நிலைமையை தமது நாட்டிற்குள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என இந்தியாவின் த பயினியர் செய்தித்தாள் கோரிக்கை விடுத்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten