அநுராதபுர மாவட்டத்தில் சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்பான நோயாளர்கள் அதிக அளவில் கண்டுப்பிடிக்கப்பட்டதனை அடுத்து தேசிய நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒயாமடுவ, தந்திரிமலை ஆகிய பிரதேசங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமிலம் எவ்வாறு கிணற்று நீரில் கலக்கிறது என்பது தொடர்பாக இதுவரை எதுவும் அறியப்படவில்லையாம்.
dinsdag 23 april 2013
கிணறுகளில் ஒருவகை அமிலம் கண்டுபிடிப்பு !
அநுராதபுர மாவட்டத்தில் சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்பான நோயாளர்கள் அதிக அளவில் கண்டுப்பிடிக்கப்பட்டதனை அடுத்து தேசிய நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒயாமடுவ, தந்திரிமலை ஆகிய பிரதேசங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமிலம் எவ்வாறு கிணற்று நீரில் கலக்கிறது என்பது தொடர்பாக இதுவரை எதுவும் அறியப்படவில்லையாம்.
Geen opmerkingen:
Een reactie posten