இதனையடுத்து இலங்கை சுங்கத்துறையினர், குறிப்பிட்ட இந்த டைம்ஸ் சஞ்சிகைக்கு தடைவிதித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட குறித்த சஞ்சிகையை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதாவது மியான்மாரில் உள்ள புத்த பிக்குவையோ, இல்லை பௌத்த மதத்தைப் பற்றி யாராவது தரக்குறைவாக எழுதினால், அதனை இலங்கை தடைசெய்கிறது என்றால் தமிழர்கள் யோசிக்கவேண்டிய விடையம் இது. குறிப்பாக சிங்களவர்கள் தமது மதத்தால் எவ்வளவு ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பது இதில் இருந்தே தெரிகிறது.
zondag 30 juni 2013
புத்த பயங்கரவாதிகளின் முகம்: டைம்ஸ் சஞ்சிகைக்கு தடைவிதிப்பு !
இதனையடுத்து இலங்கை சுங்கத்துறையினர், குறிப்பிட்ட இந்த டைம்ஸ் சஞ்சிகைக்கு தடைவிதித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட குறித்த சஞ்சிகையை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதாவது மியான்மாரில் உள்ள புத்த பிக்குவையோ, இல்லை பௌத்த மதத்தைப் பற்றி யாராவது தரக்குறைவாக எழுதினால், அதனை இலங்கை தடைசெய்கிறது என்றால் தமிழர்கள் யோசிக்கவேண்டிய விடையம் இது. குறிப்பாக சிங்களவர்கள் தமது மதத்தால் எவ்வளவு ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பது இதில் இருந்தே தெரிகிறது.
Geen opmerkingen:
Een reactie posten