தற்சமயம் இராணுவத்தின் பிடியில் உள்ளதாகக் கூறப்படும், புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நபரே மேற்படி பல தகவல்களை வெளியிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் முகுந்தன் என்பவர் தொடர்பாகவும், புலிகளுக்கு வாடகை வாகங்களை பெற்றுகொடுத்தவர்கள் தொடர்பாகவும் மற்றும் யாழில் வசித்து வருவதாகக் கூறப்படும் மற்றுமொரு புலிகளின் முக்கிய்ஸ்தர் பற்றியும் இவரே தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
vrijdag 16 augustus 2013
இந்தியாவில் வைத்து வாகனங்களில் குண்டுகளைப் பொருத்த புலிகள் திட்டமிட்டனர் ?
தற்சமயம் இராணுவத்தின் பிடியில் உள்ளதாகக் கூறப்படும், புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நபரே மேற்படி பல தகவல்களை வெளியிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் முகுந்தன் என்பவர் தொடர்பாகவும், புலிகளுக்கு வாடகை வாகங்களை பெற்றுகொடுத்தவர்கள் தொடர்பாகவும் மற்றும் யாழில் வசித்து வருவதாகக் கூறப்படும் மற்றுமொரு புலிகளின் முக்கிய்ஸ்தர் பற்றியும் இவரே தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
Geen opmerkingen:
Een reactie posten