maandag 11 maart 2013

1800 Children sexually abused in SriLanka!!


இலங்கையில் கடந்த வருடத்தில் 1800 சிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள்
இலங்கையில் கடந்த வருடம் மாத்திரம் 1800 பராயம் அடையாக சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகசம்பவங்கள் பதிவாகி இருப்பதாக பொலிஸார் தெரிவித்துளளனர்.
அவற்றில் 1600 வரையான முறைபாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதில் 900க்கும் அதிகமான சம்பவங்கள் மிகவும் கொடுமையான பாலியல் பலாத்காரமாக உள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இவ்வாறான சம்பவங்களில் குறித்த சிறுவர்களின் உறவினர்களே ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த வருடம் பெண்களுக்கு எதிரான தீவிர வன்முறை சம்பவங்களாக 28 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது





1800 Children sexually abused in SriLanka
[ Monday, 11 March 2013, 08:04.02 AM GMT +05:30 ]
Lankan police announced 1800 under age children were sexually abused in year 2012.
Police have taken legal action on 1600 cases. Among them 900 were most crucial sexual abuses.
Police said most of these sexual abuses were committed by relatives of under age children.


http://eng.lankasri.com/view.php?22eOld0acL5YOd4e2UMC302cAmB2ddeZBmK202eWAA2e4SY5naca3lOA42



Geen opmerkingen:

Een reactie posten