தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 december 2011

கொலைக்களங்கள் வீடியோவுக்கு புலிகள் 5 மில்லியன் கொடுத்தார்களா ?

12 December, 2011 by admin

சொன்னா கேளாங்கள்,பின்னால் ஏமாந்ததாக புலுடா வேறா!!-பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா!- அனலை நிதிஸ் ச. குமாரன்!!

CIA இன் உளவாளிகள் அன்ரன் பாலசிங்கம்,மற்றும் தந்தை செல்வா மகன் என்று அன்றே இந்தியாவும் தமிழ் முற்போக்கு இயக்கங்களும் கூறின,இன்று அது உண்மையாகி நாடுகடந்த அரசு அமெரிக்க குடிமகனால் ஆளப்படுகிறது,புலிகள் இறுதிவரை அமேரிக்கா சார்பாக செயற்பட்டு அண்டை நாட்டை எதிரியாக்கினர்,அவர் ஆதரவுகள் இன்றும் அதையே தொடர்கின்றன,இந்தியாவுடன் அமெரிக்கா உறவானதும் புலிகளை அழித்து முடித்தனர்,வேண்டாத செலவு செய்ய அமெரிக்கா என்ன முட்டாளா??தமிழனை பொறுத்தவரை நல்ல தீர்வுகளை எதிர்ப்பதும் தன்னை பலவீனமாக்குவதும் பதவிக்காக உறவுகளை பலிகொடுப்பதும் இறுதியில் ஏமாற்றி விட்டார்கள் என்பதும் முன்னைய தலைவர்களை பழிபோட்டு துரோகியாக்குவதும் பழமையான ஒன்றே,பிரபாகரன் கூட இலங்கை அரசு ஏமாற்றி விட்டது என்று மாவீரர் உரைகளில் குறிப்பிட்டுள்ளார்,இப்போது அனலை கூறுகிறார்.அண்ணன் தம்பியை நம்பாமல் அமெரிக்கனுக்காக உறவுகளை கொன்றால் இதுதான் முடிவு,இப்படித்தான் புலம்பணும்,அன்று கேட்பவன் மறந்தாலும் நின்று கேட்பவன் விடுவானா??உண்மை வழியில் நடந்தால் வெற்றி நிச்சயம்!!

தவறான வரலாற்றை சொல்லும் புனிதச்சுவடுகள் - இலக்குத்தவறா இலட்சியப்பயணத்தில் - மேஜர் வேணுதாஸ்

zondag 11 december 2011

புலியை அழித்தவர்கள் பொதுமக்களுக்கும் ஆப்பு தேடுகிறார்கள் தங்கள் வயிற்றை கழுவ தாலி அறுப்பவர்கள்!

விலகிச் செல்லும் சர்வதேச நேசக்கரம்! அமெரிக்க இந்திய நகர்வுகளை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 09:11.56 AM GMT ]
 
அமெரிக்க-இந்திய உறவுக்குள் உடையும் சீனாவின் முத்துமாலை!- இதயச்சந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 01:37.02 AM GMT ]