தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 november 2012

இந்தியா பற்றி புலிகள் வெளியிட்ட அதிர்ச்சிதரும் தகவல்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 43) – நிராஜ் டேவிட் !!!


இவர் கதைப்படி இவர்களின் உளவாளிகள் இந்தியாவின் சகல துறைகளிலும் ஊடுருவி இருந்திருக்கவேண்டும்,அத்துடன் இவ்வளவு தெளிவானவர்கள் இந்தியாவை பகைத்தால் என்னென்ன இன்னல்கள் நேருமென கணித்து அதற்கு தயாராக இருந்திருக்கவேண்டும்,இன்று இந்த மாற்று மதக்காரர் இக்கதைகளை சொல்லி எதற்கு ஜால்ரா போடுகிறார்,புலிகள் கீஎதம் பாடுகிறார்,அவர்களை உசுப்பேத்தி அழித்தது போதலையோ!!!எதிரியைக்கூட நோகடிக்காமல் வெல்வதே ராஜ தந்திரம்,அது நமக்கு எப்போது வருமோ!!