தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 maart 2012

புலிகள் விடுதலை: மாடல் பெண்களை வாடகைக்கு அமர்த்திய அரசு !


நான் இனப்படுகொலையின் சாட்சி: ஆவணப்படத்துக்கு விருது !


அறிக்கை குறித்தும் மக்கள் விழிப்பாக இருக்கவும்


சுவிஸ் தமிழர்களுக்கு மரணதண்டனை எச்சரிக்கை !

மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை! இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது மட்டும் உறுதி!


 [ தினமலர் ]

ரஷ்ய தயாரிப்பு ஏவுகணைகளினாலேயே இலங்கை விமானப்படை விமானங்களை புலிகள் அழித்துள்ளனர்!


இலங்கைக்கு கடுமையான ‘சமிக்ஞை‘ ஒன்றை அனுப்பியுள்ளோம்!- அமெரிக்க இராஜாங்க திணைக்களம்!


சோனியா காந்தியை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம்?


சர்வதேசத்துடன் முரண்படத் தயாராகிறது சிறீலங்கா விடுதலையை எமதாக்க என்ன செய்யவேண்டும்?



tamileelam news

தனது அசுர பலத்தை உணராத உலகத் தமிழினம். - ஆய்வு



தனது அசுர பலத்தை உணராத உலகத் தமிழினம். - ஆய்வு

woensdag 28 maart 2012

தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி"கள்!

தமிழர்களைக் கைவிட்ட "புரட்சி"கள்!

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு.

தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு.

இப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காகப் போராடி வருவோரையும் சே குவேரா உள்ளிட்ட புரட்சியாளர்களின் வழி வந்தவர்கள்தான் இப்போது ஒட்டுமொத்தமாகக் கைவிட்டிருக்கிறார்கள். எப்படி என்கிறீர்களா?

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வலுவிழக்கச் செய்துவிட்டது என்று பெரும்பாலானவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். புரட்சியாளர்களை நெஞ்சுக்குள் ஒட்டி வைத்திருப்பவர்களும் இதையேதான் சொல்கிறார்கள்.

உண்மையில் இந்தத் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து, பத்தோடு பதினொன்றாக தூக்கிப் போட்டது யார் தெரியுமா? புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கியூபா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள்தான்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் கடுமையான எந்தக் கோரிக்கையையும் முன் வைக்கவில்லை. இலங்கை அரசே அமைத்த ஒரு ஆணையத்தின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி மட்டுமே அந்தத் தீர்மானம் பேசியது.

பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களைப் போன்று தாக்குதல் நடத்துவதற்கு முன் அனுமதி பெறும் அவசரமும் இந்தத் தீர்மானத்துக்குக் கிடையாது. இவ்வளவு பலவீனமான ஒரு தீர்மானத்தை "இறையாண்மை', "அன்னியத் தலையீடு கூடாது' எனத் திருத்தத்தைப் போட்டு மேலும் பலவீனமாக்கியது இந்தியா.

உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வது, புவியியல் ஒருமைப்பாடு என சாதாரண மக்களுக்குப் புரியாத பல்வேறு ராஜதந்திர அம்சங்களைக்கூறி நியாயப்படுத்தினாலும், இந்தியா அந்தத் தீர்மானத்தைப் பலவீனமாக்கியது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் திருத்தத்தால், இலங்கையை நிர்பந்திக்காமல் செயல்பட விட வேண்டும் என்பதாக தீர்மானத்தின் நோக்கம் திரிந்துபோனது. அதேநேரத்தில் மதில்மேல் பூனை போன்ற மனநிலையில் இருந்த நாடுகள் இந்தத் திருத்தம் காரணமாக தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடிந்தது; எதிர்த்து வாக்களிக்க இருந்த சில நாடுகள் மௌனமாக இருந்தன என்பதையும் மறுக்க முடியாது.

இப்படியொரு வலுவற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், தமிழர்களுக்கு உரிமை கிடைக்கச் செய்வதிலும், போர்க்குற்றங்கள் தொடர்பாக நீதி கிடைக்கச் செய்வதிலும் முழு வெற்றிபெற்று விட்டதாகக் கருத முடியாது. அதற்கெல்லாம் இது முதற்படியாக வேண்டுமானால் இருக்க முடியும்.

இந்தத் தீர்மானத்தால் தமிழர்களுக்கு நேரடியான ஒரேயொரு நன்மைதான் கிடைத்திருக்கிறது.

நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும்போதுதான் உன் நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காண முடியும் என்று சொல்வார்கள்.

அதைப்போல, இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு தங்களது உலக அளவிலான நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் புலப்படாத எத்தனையோ ராஜதந்திரங்கள் இருக்கும். அதில் ஒரு பகுதிதான் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம். ஆனாலும், லிபியா, சிரியா, வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக பல அவைகளில் கொண்டு வந்த தீர்மானங்களைப் போன்றது கிடையாது. அப்படிப்பட்ட கடுமையான தீர்மானங்களின்போதுகூட ஐ.நா.வின் வெவ்வேறு தளங்களில் ரஷியாவும் சீனாவும் பல நேரங்களில் மௌனமாக இருந்திருக்கின்றன.

அதே நாடுகள்தான் இப்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. கியூபா ஒருபடி மேலேபோய், "இலங்கை எங்களது நண்பன்" என்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், அதற்கான நல்லிணக்க முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, முதலில் குவாண்டனாமோ சிறையை மூடுவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், மற்றவற்றை பிறகு பார்க்கலாம் என்று ஒபாமாவைக் குற்றம்சாட்டியது கியூபாதான்.

"லிபியாவில் பன்னாட்டுப் படைகள் நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரித்து விட்டு இலங்கையை விசாரிக்கலாம்'' என்று விவகாரத்தின் திசையை மாற்றியது. இந்தியாவின் திருத்தத்துக்குப் பிறகுகூட, கியூபா தனது நிலையை திருத்திக் கொள்ளவில்லை.

இத்தனைக்கும் பிரபாகரன் எத்தகைய போரை நடத்தினாரோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான போராட்டத்தால் புதிய அதிகாரத்தைப் பெற்ற நாடு அது. அதை நடத்திய தலைவர்கள்தான் இன்றைக்கும் ஆட்சி செய்து வருகிறார்கள். அமெரிக்கா கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக இந்தத் தீர்மானத்தை கியூபா எதிர்த்தது என்றால், உண்மை நிலையை உணர்த்தி அந்த நாட்டை வழிக்குக் கொண்டுவர முடியாதது தமிழ் அதிகாரக் குழுக்களின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் திருத்தம் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்தது என்றால், சீனா, ரஷியா, கியூபா ஆகியவற்றின் எதிர்ப்புதான் அந்தத் தீர்மானத்துக்கு "வழக்கமான அமெரிக்க தீர்மானம்' என்கிற தோற்றத்தை அளித்தது. ஈராக்கில் புகுந்தீர்கள், ஆப்கானிஸ்தானை தரைமட்டமாக்கினீர்கள், கடாஃபியை கொன்றீர்கள் இப்போது இலங்கைக்குள் நுழையப் பார்க்கிறீர்களா என்பது போன்ற கேள்வியை முன்னிறுத்தியது.

அந்த நாடுகளின் எதிர்ப்பையும் மீறி எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டது. ஆனால், ஐ.நா.வின் பிற தளங்களுக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டுமானால், நிச்சயம் சீனாவும் ரஷியாவும் தமிழர்களுக்கு முக்கியம். கியூபாவை நம் பக்கம் இழுக்க வேண்டியது உணர்வுப்பூர்வமான பிரச்னை என்றால், சீனாவையும் ரஷியாவையும் இழுக்க வேண்டியதுதான் உண்மையான ராஜதந்திரப் பிரச்னை.



புரட்சிஎன்று ஆட்சியைக் கைப்பற்றி சாகும்வரை ஆசனத்தில் குந்தியிருக்கும் மந்திகளின் உண்மை வேஷம் கலைந்தது,கொள்ளப் பட்ட மக்களுக்கு நியாயம் கேட்காமல் உள்நாட்டுப் பிரச்சனை,சுய நிர்ணயம் என்று புலம்பும் இவர்கள் அன்று தனித்தா போராடினார்கள்,இன்றும் வறுமையில் மக்கள் வாட அவர்கள் மூளைகளை சலவை செய்து தலைமை கீதம் பாடவைத்து ஏமாற்றி ஆளும் இவர்கள் என்றுமே சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்கும் நண்பராக இருந்ததில்லை.இவர்களை உதாரணம் காட்டி போராடிய நம் நாட்டிலிருந்த போராட்டக் குழுக்களும் மக்களுக்காக போராடியதில்லை.கியூபா உண்மையில் கம்யூனிசம் அல்லது சோசலிசக் கொள்கையில் இருந்திருந்தால் கொலைகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் யாருக்கு சார்பாக இருந்திருக்கும்?சீனா அடக்குமுறையால் சொந்த மாணவர்களையே கொன்ற வெறியர்கள்.அங்கும் சமவுடமை என்பதெல்லாம் கானல் நீரே!ரஷ்யா ஏற்கனவே சமவுடமையில் தோற்ற சுயநலவாதிகள்,கொலைகாரர்கள் ,சந்தர்ப்பவாதிகள் ஆளும் நாடு,இந்தியாவை விட அதிக தில்லுமுல்லுகள் நிறைந்த சுடுகாடு.நம் தலைவர்கள் காட்டிய வழிகளை விட்டுவிட்டு இவன்களின் போலி சமவுடமை கொள்கைகள் ஆட்சியை மாற்ற உதவியதே அன்றி மக்கள் வாழ மனிதராய்  வாழ,சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாமல் போனதும் சாப்பாட்டுக்கு மட்டுமே வாய் திறக்கும் பயிற்றப் பட்ட சேர்க்கஸ் மிருகங்களாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதுமே உண்மை.ஆதலால்த்தான் ஆயுத முனையில் அடக்கி சீனாவில் ஆள்வதும் சோவியத் யூனியன் அழிந்ததுமாகும்.கியூபா கற்காலமாக காட்சியளிப்பதை பார்த்தால் புரியும் அங்கு உள்ள அடக்குமுறை.இவர்களின் உண்மை வடிவம் உங்களுக்கு இன்றாவது  புரிந்ததே ,நன்றி கடவுளே!!

அழிவின் எச்சங்களும் இராணுவ பிரசன்னமுமே யாழ்பாணத்தின் அடையாளமாக உள்ளது - புதியதலைமுறை தொலைகாட்சி.


இந்தியப் பிரதமரின் மன்றாட்டம் இலங்கை அரசின் இறுமாப்பு அதிகரிக்க காரணம்: விக்கிரமபாகு கருணாரத்ன !


சுமந்திரன், ஸ்ரீகாந்தா, றெமீடியஸ் போன்ற சட்டவாளர்கள் பணத்திற்காக வாதாடாதீர்கள்! தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் மக்கள் மன்றாட்டம்!


புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா செய்த இராணுவ உதவிகள்!- விபரிக்கிறார் இலங்கை படை அதிகாரி!


 [ புதினப்பலகை ]

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தமிழகத்தில் சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனுக் கொடுத்த ரவீந்திரன்!


dinsdag 27 maart 2012

புலிகளின் ஆயுதங்களை மாவோ தீவிரவாதிகளுக்கு விற்கும் இலங்கை !


த.தே.கூட்டமைப்பின் வவு.செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் கைது!


ஆறுமுகன் தொண்டமானின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லையாம்!


இலங்கையின் நிலைப்பாட்டை தொடர்ந்தும் கண்காணிப்போம்!- த. தே. கூட்டமைப்பிடம் கனடியப் பாராளுமன்றக்குழு!


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை: பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம்!


ஜெனிவா தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பு! நவநீதம்பிள்ளை கூட அனுமதியின்றி தலையிட முடியாது என்றும் இலங்கை அறிவிப்பு!


[ உதயன் ]

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேசம் தடையாக அமையக் கூடாது: ரஸ்யா!


இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு சர்வதேசம் தடையாக அமையக் கூடாது என ரஸ்யா கோரியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது ரஸ்யா, இலங்கைக்கு பூரண ஆதரவளித்தது என அந்நாட்டு தூதுவர் விளாடிமிர் மிகாயாலொச் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இலங்கையின் கோரிக்கையை நட்பு ரீதியில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனித உரிமை மற்றும் விசாரணை நடத்தும் உரிமை இலங்கைக்கே காணப்படுகின்றது. விசாரணைகளில் இராணுவத்தினர் தலையீடு அவசியமற்றது.
மனித உரிமை மீறல் விவகாரம் அரசியல் மயப்படுத்தக்கூடாது என ரஸ்ய தூதுவர் விளாடிமிர் மிகாயாலொச் தெரிவித்துள்ளார்.

ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுதாம்,சொந்த மக்களை கொன்று குவிக்கும் நாடான இன்றைய ரஷ்யா இலங்கைக்கு அந்த விடயத்தில் ஆதரவு கொடுப்பதில் என்ன அதிசயம்,லெனின்,கால்மார்க்ஸ் போன்றோர் உங்களை பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர் அவ்வளவுதான்!

ஜெனிவாவில் இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு பிரித்தானியா அதிகளவு முயற்சி செய்தது: ஜெரிமி பிறவுண் !!


maandag 26 maart 2012

ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்: தயான் ஜயதிலக!!


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றம்! அமைச்சர் தொண்டமான் அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா?


இந்திய உயர்மட்டக் குழு இலங்கைப் பயணம் ரத்து! கொழும்பு சீற்றத்தில் உள்ளமையே காரணம்!


 [ உதயன் ]

அவுஸ்திரேலியா பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனு!!


இலங்கை விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எங்களுக்கு பாடம் கற்பிக்கமுடியாது! கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் !


ஐ.நா பாதுகாப்புச் சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கலாம்!


கை, கால்களை உடைப்பேன் என்ற மேர்வின் சில்வாவின் கருத்தை மன்னிக்க முடியாது!- ஜீ.எல்.பீரிஸ் !


[ வீரகேசரி ]

ஐ.நா வின் உறுப்பினர்கள் இலங்கைக்கு வர அரசு தடை! நவநீதம்பிள்ளைக்கு மட்டும் அனுமதி !


[ valampurii.com ]

இலங்கை விவகாரத்தைக் கையாளும் கொள்கையை மாற்றுகிறது இந்தியா! இலங்கை அதிர்ச்சியில்..


[ உதயன் ]

தமிழ்நாடே ஐக்கிய நாடுகளவையின் இலங்கைத் தீர்மான வெற்றிக்கான காரணி!

தமிழ்நாடு ஒன்றுபட்டதால் இந்தியா அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்க வேண்டி வந்தது என்பது வெள்ளிடைமலை,அதை பிரதமர் ராஜபக்சே இடம் மன்னிப்பு கேட்டு உறுதி செய்தாரே,தமிழர் வடக்கரை தெலுங்கரின் கதையை கேட்டு பார்ப்பனர்,ஆரியர் என்று வெறுத்து இலங்கை யுத்தம் பற்றி தெளிவு படுத்தாமையால்,ராஜீவை கொலை செய்தவர்கள் காங்கிரசில் இருந்தும் அதை உறுதிப் படுத்தாமையால்,புலி உறுப்பினர் அதை செய்தமை அம்பலமானதால்,வடக்கு இந்தியர் தமிழரை புலிகளை வெறுத்து காங்கிரசுக்கு வாக்களித்தும் தமிழர் சாவுகளை வரவேற்றும் வருகின்றனர்.அவர்களை தெளிவு படுத்தாமை,வெறுப்பை வளர்த்தமையே அதன் காரணம்.அனால் கூட்டமைப்பு இதற்குள் எங்கு வருகிறது???அமெரிக்காவுடன் பேசியது என்னமோ உண்மைதான்,ஆனால் ராஜ பக்சா  சொன்னதும் குட்டிக்கரணம் அடித்து தமிழரை நட்டாற்றில் விட்டு தங்களை காப்பாற்றிக் கொண்டார்களே,துரோகிகளான இவர்கள் பேச்சி ஜெயலலிதா கேட்டு முடிவெடுத்தார் என்பது தமிழரை மீண்டும் ஏமாற்றி உழைக்க நீங்க போட்ட திட்டம்,மக்கள் இதை உணர்ந்தால் உங்கள் முகமூடி கிழிவதுடன் துரோகிகள் பட்டியலில் முதலிடமும் கிடைக்கும்,தவறு செய்பவனை காட்டிலும் அதை ஆதரிப்பவனே கடைந்தெடுக்கப்பட்ட துரோகி!! 

மகிந்தவிடம் எமது பிரதமர் மன்னிப்புக் கேட்டதற்காக வெட்கப்படுகிறேன்!- இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர் !

புலிகளிடம் தோற்றவர்கள் இந்திய படையினர்(ஆயுதமற்றவரை அடித்து துன்புறுத்தி கொல்வதும் பெண்களை பாலியற்பலாத்காரம் செய்வது மட்டுமே இவர்களால் முடிந்தது,வீரரை கண்டால்?),புலிகளை வென்று விட்டனர் இலங்கை படையினர்,அதுதான் இந்திராகாந்திக்கு நம்பிக்கைத்துரோகம் செய்த கூட்டமான சிங் ராஜபக்சாவுக்கு பயந்து மன்னிப்பு கேட்டுள்ளார்,இது அவரின் பயமல்ல,இந்தியாவின் ஒட்டுமொத்த பயம்,பயமில்லைஎனில் எப்படி அதை நிரூபிப்பீர் களாம்??

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தாது: நிமால் சிறிபால!


பாக்கியசோதி சரவணமுத்து உட்பட அரச சார்பற்ற பிரதிநிதிகளை விசாரிக்க வேண்டும்!- அமைச்சர் வீரவன்ச!


 [ வீரகேசரி ]

ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது இலங்கை அரசு!


 [ புதினப்பலகை ]

அனைத்து நாடாளுமன்ற குழு அமர்வுகளிலும் இலங்கைக்கு எதிரான பிரேரணை?


zondag 25 maart 2012

வதைமுகாமில் நான் : பாகம் - 46


உடையும் அமெரிக்க - மற்றும் இலங்கையின் குட்டுகள் !


மெரீனாவில் சனல் 4 க்கு நன்றி தெரிவித்த தமிழக மக்கள் !


கடும் வெய்யிலில் கருணா கோட்- சூட்டு உடன் தர்ணா நடத்தினார் !


நாய் வேடமில்லால் இப்படித்தான் குரைத்துத்தான் ஆகவேண்டும்! 

அமெரிக்காவுக்கு ஆதரவு: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் !


இந்தியாவில் ராணுவத்துக்கும் அரசியல் படிப்பிக்கிறார்களோ!?முட்டாள்த்தனமாக கருத்து சொல்வதற்கு இவரை விட்டால் ஆளே இல்லை போலும்,இவர் தலைமையால்த்தான் புலிகளிடம் இவர்களால் வெல்ல முடியல!ஏனெனில் இவருக்கு அரசியல் போல ராணுவ உபாயமும் தெரியவில்லை!! 

குகனின் மனைவிக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல் !


ஐ.நா தீர்மானம் சர்வதேச விசாரணைய ஏன் வலியுறுத்தவில்லை: TNPF !


காணாமற்போன கணவர் தொடர்பாகவே கருத்து கூறினேன்! நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை!- சந்தியா எக்னெலிகொட !!


சர்வதேச சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட சிறிலங்கா: அனலை நிதிஸ் ச. குமாரன்


 விழுந்தாலும் உங்கள் மீசையில் மண்படல!!சாணக்கியன் கூட உங்கள் முன்னாள் எம்மாத்திரம்?? போராட்டத்தை எப்படியோ அழித்தாச்சு,இருந்தவர்களையும் பிரிச்சாச்சு முக்கியமானவர்களை அழிக்க நினைச்சு அரசுக்கு கொடுத்தாச்சு,இனியென்ன எழுதி அழிப்போம் எங்கள் இலட்சியத்தை!!

பொறுத்தார் பூமி ஆள்வார்! பொங்கினார்......!- ச.வி.கிருபாகரன்!


அமெரிக்கப் பொறிக்குள் இலங்கை? - ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு?


[ வீரகேசரி ]

இலங்கையில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை!


 [ வீரகேசரி ]

வடக்கு கிழக்கில் பொலிஸ் சேவைக்கு 1600 தமிழர்கள் இணைக்கப்படுவர்! அகாஷியிடம் கோத்தபாய தெரிவிப்பு!


இலங்கை புத்த துறவிகள் – வன்முறை எங்கே இருக்கிறது?


பதிலடி கொடுக்கிறது இலங்கை!– அமெரிக்க உயர்மட்ட அதிகாரி கொழும்பில் ஆற்றவிருந்த உரை நிறுத்தம்!


[ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 03:38.04 AM GMT ] [ புதினப்பலகை ]

zaterdag 24 maart 2012

இலங்கை ஜனாதிபதியை உச்சி குளிர வைக்கும் மன்மோகன் சிங்கி !!


யுத்ததிற்கு எவ்வித வெளிநாட்டு உதவியும் கிடைக்கவில்லையெனக் கூறும் ராஜபக்‌ஷர்களுக்கு வழங்கும் ஆதரங்களுடனான பதில்!


தளபதி ரமேஸ் படுகொலை - அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail ஊடகத்தில்.


தமிழன் அழுகையை உலகம் உணர்ந்தது! ஜெனீவா தீர்மான நிமிடங்கள்!


இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!- ஏ.எஸ்.கல்கத்!

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலானஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் ஒருங்கிணைப்பு பணிகள் ஆரம்பம்!


அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது... அடுத்து வருவது என்ன..? -இதயச்சந்திரன்!


தமிழீழம் அமைய தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பான "டெசோ"வை உருவாக்க வேண்டும்! கி. வீரமணி!


 [ தற்ஸ்தமிழ் ]

விக்கிலீக்ஸ்: அரசின் தவறுகளை இந்தியாவுக்கு காட்ட துணிந்ததால் போட்டுத் தள்ளப்பட்ட மகேஸ்வரன்!


ஐரோப்பிய நாடுகளில் இலங்கைத் தூதரகங்களை மூடுகிறது அரசாங்கம்?!- வார இதழ் தகவல்!!


தமிழீழம் அமைய தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பான "டெசோ"வை உருவாக்க வேண்டும்! கி. வீரமணி !!


இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும்! கனேடிய அரசு !!


vrijdag 23 maart 2012

தமிழ் ஈழத்தில் நடந்த சகோதர யுத்தம்தான் தவறானது,போராட்டம் சரியானதே: கருணாநிதி !


பிரபாகரன் போராட்டம் சரியானதே,செய்த முறைதான் தவறு: கருணாநிதியின்  ஞானம்!  பிரபாகரனும் முகுந்தனும் பத்நாபாவும் ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண்டு சுதந்திரத்துக்கு போராடிய அப்பாவிகளை கொன்று குவித்தது தவறோ தவறு!!

ஜெனிவா தீர்மானத்திற்கு தாம் முகங்கொடுக்கத் தயார்! அரசாங்கம்!


[ வீரகேசரி ]

இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரம்! தமிழகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஆங்கில ஊடகங்கள்!


 வடக்கருக்கு அதுவும் ஆங்கிலேயனுக்கு பிறந்த வடக்கருக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்,இவங்கள்தான் வந்தேறிகள்,பின்னர் வந்த அனைத்து அந்நியருக்கும் குனிந்தவர்கள்,காட்டிக்கொடுத்து பணிந்து பிழைத்த பேடிகள் ,இப்போது சீனாவையும் பாகிஸ்தானையும் பார்த்து மட்டுமல்ல சிங்களவரைக்கண்டாலே பாண்டில் ஒன்னுக்கு போகிறான்கள்,இவங்களுக்கு தமிழரும் ரண்டு போட்டால் சரியாவாங்கள்,இல்லாட்டி சீனாவோடு சேர்ந்து இவங்களை இந்தியாவை விட்டு கலைக்க தமிழன் முன்வரனும்!

இலங்கைப் போர்க்குற்றம் - சுயாதீனமான விசாரணை தேவை அன்றேல் இலங்கை தூதர் வெளியேற்றப்படுவார் - ஆஸ்திரேலிய செனட்டர் லீ ரைனான்


போருக்கு பிந்தைய இலங்கை - ஆறாத வெட்டுக் காயத்திற்கு மருந்திற்குப் பதில் உப்பை தடவுதல்..?


"சிறீலங்கா அரசிற்கு எதிராக ஜெனீவாவில் பேச மறுப்பு!! " இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வாங்கிகொடுக்கமாட்டார் இரா.சம்பந்தன்.


சிறீலங்கா அரசிற்கு எதிராக ஜெனீவாவில் பேச மறுப்பு!!  "      

 இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வாங்கிக்  கொடுப்பதற்கான மிகமுக்கிய நர்வில்'  தமிழ்மக்களுக்கு கைவிரித்துள்ளர்   இரா.சம்பந்தன். 

donderdag 22 maart 2012

புலிகள் என்ன செய்கிறார்கள்??

மனிதத்தை நேசித்த நாடுகளுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றிநவிலல்!



இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் நாகரீக சமூகத்திற்கு எதிரானது: பெல்ஜியம்


இலங்கைக்கு ஆதரவாக எதிராக வாக்களித்த நாடுகளின் முழு விபரம் இணைப்பு!!



மஹிந்தரின் முகத்தை உடலில் பச்சை குத்தும் அபிமானிகள்!


ஐ.நாவில் அமெரிக்கா வெற்றி கண்டது! இலங்கைக்கு கிடைந்த இராஜதந்திர அடி!


அமெரிக்கா ஐ.நா. பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்தது! தீர்மானம்' வெற்றி பெற்றது !