நோர்வே அமைச்சர்களை சந்தித்த மகிழ்ச்சியில் உலக தமிழர் பேரவை கொலைக்களத்தை மறந்தே போய்விட்டனரோ??நோர்வேக்கு நன்றியும் தெரிவித்திருப்பரோ??உங்கள் மகிழ்ச்சி எதனால் என்று கூறுவீரா?
நோர்வே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எரிக் சுல்கைம், எதிர்கட்சியின் தலைவி ஏனா சொல்பேர்க், மற்றும் பாதுகாப்புப் அமைச்சில் உள்ள சில பிரதி அமைச்சர்கள் சிலரையும் தாம் சந்தித்ததாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
நோர்வே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எரிக் சுல்கைம், எதிர்கட்சியின் தலைவி ஏனா சொல்பேர்க், மற்றும் பாதுகாப்புப் அமைச்சில் உள்ள சில பிரதி அமைச்சர்கள் சிலரையும் தாம் சந்தித்ததாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் 47 வது இடத்தை வகிக்கும் நாடு நோர்வே என்பது குறிப்பிடத்தக்கது



Geen opmerkingen:
Een reactie posten