தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 december 2012

அவலங்களின் அத்தியாயங்கள்- 48!– நிராஜ் டேவிட் !!

சிங்கள மக்கள் கருத்துப்படி இந்தியா  சில மாதங்களில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றி புலிகளை முழுமையாக அழித்திருக்கும் என்பதாகும்,புலிகளும் வடமாராட்சியை கைவிட்டு தென்மாராட்சி வழியாக ஓடிக்கொண்டிருந்தனர்,மக்கள் செய்வதறியாது திகைத்திருக்க தமிழ்த்தலைமைகள் இந்தியாவிடம் ராணுவத்தலையீடு கேட்டு மன்றாடி நின்றன,புலிகளும் இந்தியாவை எதிர்பார்த்து ஏங்கி நின்றமை உண்மை பேசுபவர்களுக்கு தெரிந்ததே!!ஆனைக்கோட்டையில் பெரும் வரவேற்புக்கும் ஆயத்தம் செய்திருந்தமை இந்த கத்தோலிக்க பசுத்தோல் போர்த்த புலிக்கு தெரியாதோ???இந்திய ஒப்பந்த ஏற்பாட்டின் போது இலங்கை ராணுவம் இந்திய விமானம் தந்த அச்சத்தால் முகாமுக்குள் முடங்கியிருக்க நெல்லியடி பாடசாலை முகாமை தாக்கியழித்தனர்,இங்குதான் முதலாவது தற்கொலைப்போராளி உருவாக்கப்பட்டான்,அவன்தான் மில்லர்!!தற்செயலாக அவன் சாவுக்குப்பிந்தான் தர்கொலைப்படையணி புலிகளிடம் உருவானது!!அதையாவது இந்த வேஷதாரி அறிவாரா???

zaterdag 22 december 2012

அவலங்களின் அத்தியாயங்கள்- 47


ராஜீவ் காந்தி அனுப்பிய இரகசியக் கடிதமும்! இலங்கை-இந்திய ஒப்பந்தமும்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 47): நிராஜ் டேவிட்

dinsdag 4 december 2012

தான்தோன்றித் தனமாக உளறும் அனலை நிதிஸ் ச. குமாரன்,யார் கேட்பார் என்ற அலட்சியம்!!



2009 january இல் பிபிசி தமிழில் பேட்டி அளித்த அரசியல் பொறுப்பாளர் நடேசர் மட்டும் புலித்தேவன் தலைவரால் கேபி வெளிநாட்டுப்பிரிவுகளுக்கு பொறுப்பாக நியமித்துள்ளதாக அறிவித்தனர்,அதனை நானும் கேட்டுள்ளேன்,ஆகவே அனலை தலைவரில் சந்தேகம் கொள்ளாமல் மற்றவர்களை குற்றவாளிகள் என்பது தலைவரை மறைமுகமாக கோழை என்பதாகவும் தலைவர் கேபிக்கு அஞ்சியே பதவி கொடுத்தாஆர் என்பதாகவுமே அமைத்துள்ளது.இதைவிட பிரபாகரன் துரோகி என்றிருக்கலாம்,கேபி க்கு அதிகாரம் கொடுத்தான் அவரோடு ஒத்துழைக்காத காஸ்ரோ,நெடியவன் அனலை பார்வையில் நல்லவர்கள் என்றால் அனலை யார்??பிரபாகரனுக்கு மதிபளிக்காத அனலை எப்படி புலிகளின் ஆதரவாளர்??புரியவில்லை மக்களே!!

கிருஷ்ணன்பாலா எழுதிய பிள்ளைகள் சிந்திக்க வேண்டிய "காதல் என்னும் காமத்தீ"!!


காதல் என்னும் காமத் தீ


பூவான பெண்கள் திடீரென புலியாக மாறினர்: சிங்கள மாணவி சாட்சியம்!!