தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 juni 2012

zondag 17 juni 2012

இந்திய அமைதிகாக்கும் படையினர் ஈழத்தில் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள்;- (அவலங்களின் அத்தியாயங்கள்- 25) –நிராஜ் டேவிட் !!


மிகச்சிறந்த பொய்யராக இவர் உள்ளார்,நானும் நேரில் அங்கு நின்றவன் என்ற முறையில் சொல்வது, இவர் இந்தியாவை மட்டுமல்ல தமிழனையும் விற்று பிழைப்பு நடாத்தும் இழிகுலத்தவர்!!பணத்துக்காகவும் பதவிக்காகவும் அன்றே இவர் குலம் மதமாற்றம் செய்துள்ளதை இவர் பெயர் உங்களுக்கு அறிவுறுத்தும் என்று நம்புகிறேன்,நன்றி!!!

கூலிப் போராட்டத்தை நடத்தக் கூடாது, நடத்தினால் அது துரோகம் என்று கூறிய புலிகள் - (வதைமுகாமில் நான் : பாகம் - 50)


குறிப்பு : ஏன் விசுவமடுவில் இரு விவசாயத் தலைவர்களைக் கைது செய்தீர்கள் எனக் கேட்டேன். வீ.ஏ கந்தசாமி (இவர்கள் எமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) போன்றோர் கூலிப் போராட்டம் நடத்தும்படி கூறியதால் என்றார்.

maandag 11 juni 2012

இந்தியப் புலனாய்வுப் பலவீனங்களும், அதன் விளைவுகளும்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 24) –நிராஜ் டேவிட் !


இந்தியாவை பகைத்ததால் இன்று நம்மினம் இழந்தவைகளை உணராத புலி புகழ்பாடும் இவர்களாலேயே தமிழர் போராட்டம் மரணப்படுக்கைக்கு சென்றது,தூர தரிசனமற்ற உணர்ச்சிகளின் செயற்பாடுகளால் புலிகள் செய்தவையே தமிழரை பெரும் தோல்விக்கு உள்ளாக்கின,உலகின் பார்வையில் பயங்கரவாதிகள் ஆக்கின,இவற்றை உணராமல் இந்திய ராணுவத்தை பக்கசார்பாக விமர்சிப்பதால் கறந்தபால் முலைக்கு ஏறாது,நம் செய்த தவறுகளை தொடர்வதாலும் புலிக்கோசமிடுவதாலும் இழப்பு நமக்கே,உலகின் பார்வையில் நம்மை நியாயமானவராக்க,ஒற்றுமையான ஒன்றுபட்ட இனமாக காட்ட இதுவரை என்ன செய்தோம்!??புலிகளை பப்பாவில் ஏற்றிய இவர்கள் திருத்தாமல் நம்மினம் உயர முடியாது என்பதற்கு நிராஜின் புலி புராணமும் பொய்களுமே உதாரணம்.

vrijdag 8 juni 2012

இதுவரை பாவிக்கப்படாத ஆயுதங்களை பாவித்த இலங்கை!!

கொழும்பு பல்கலை மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் !



 
 


யாழில் இலங்கை அரசின் யாப்பு மாணவர்களால் தீக்கிரை: புகைப்படங்கள் !


யாழ்.நகரில் அமைச்சர் கோரியும் சிங்கக் கொடியை ஏற்ற மறுத்த அப்பாத்துரை விநாயகமூத்தி பா.உ !



தமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி பிரிகேடியர் பானு!!



“பிரபாகரன் சிந்தனை”யிடம் தோல்வியைக் காணும் “மகிந்தவின் சிந்தனை” ??தமிழன் எப்போ திருந்துவான் இன்னும் திருந்தாவிட்டால்!!



அமெரிக்காவிடம் கொடுக்கப்பட்ட அறிக்கை குறித்து இலங்கை மீது இந்தியா கடும் சீற்றம்!!



அகதிகளுக்கான புதிய சட்டமூலம் தமிழ் மக்களை கடுமையாக பாதிக்கும்! – ராதிகா சிற்சபைஈசன் !



தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கவும்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை !



இலங்கையில் அனைத்து தரப்பும் எதிர்ப்பாக்கும் சமாதானம் கிடைக்கும்: பாப்பரசர் நம்பிக்கை !


மெல்பேர்ண் நகர மையத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி!


அமெரிக்க செனட் சபையில் ஒலித்த சிறிலங்கா விவகாரம் !


தமிழினத்தின் மீதான இலங்கையின் போர்க்குற்றங்கள் அடங்கிய புதிய ஆதாரங்கள்!


zaterdag 2 juni 2012

ACT NOW உறுப்பினர்கள் பஸ்ஸை தடுத்து நிறுத்த கடும் முயற்சி: வீடியோ இணைப்பு !


கொழும்பைப் புதையுங்கள், பாரதியை வாழவிடுங்கள் - இலங்கை மாநாட்டு சர்ச்சை




அவுஸ். அகதிகளை ஏற்க மறுத்த பிரிட்டனும் அமெரிக்காவும்



தமிழர்களை நாடு கடத்துவதை நிறுத்துவதற்கு பிரித்தானிய உள்துறைப் பணியகத்துக்கு அழுத்தம்





சட்டத்தை மதிக்காத இலங்கை மீது சர்வதேச விசாரணையை கோருவதே யதார்த்தம்: சர்வதேச மன்னிப்பு சபை




பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்



[ வெள்ளிக்கிழமை, 01 யூன் 2012, 06:46.55 AM GMT ]

உயிர்பிச்சை கேட்டு மன்றாடியவர்களைச் சுட்டுக்கொன்ற இந்தியப்படையினர் - (அவலங்களின் அத்தியாயங்கள்- 23) –நிராஜ் டேவிட்



[ வெள்ளிக்கிழமை, 01 யூன் 2012, 09:03.41 PM GMT ]