தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 april 2015

விடுதலைப் போராட்டத்தில், ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு!.



வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன..

Geen opmerkingen:

Een reactie posten