பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில் இந்திய தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரேரணை விரைவாக அமுல்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும். அதற்கு சகல நாடுகளும் ஒத்துளைக்க வேண்டும் எனவும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சற்றுமுன் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்;:-
http://www.jvpnews.com/srilanka/63614.html

Geen opmerkingen:
Een reactie posten