தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 juni 2011

முள்ளிவாய்க்களில் நடந்தது என்ன ? ஆனந்தபுரத்தில் தலைவரை வெளியேற்றிய கேணல் கஜனின் – மனைவி சிறப்பு பேட்டி

Friday, April 29, 2011, 13:08

ஆனந்த  புரத்தில்   தலைவர் நின்ற பகுதியில் இராணுவ சுற்றி வளைப்பு  பொக்ஸ்சை (box ) உடைத்து தலைவரை பாதுகாப்பாக அழைத்து  சென்ற வீர தளபதி கேணல்  கஜன் அவர்களின்  துணைவியார் வழங்கிய பரப்பரப்பு பேட்டி . தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி  -மகள் துவராக -தளபதி சொர்ணம்  மகள் உட்பட பலர் எவ்வாறு  வீரகாவியம் ஆனார்கள் இராணுவத்துடன் கையால் சண்டை பிடித்த  போராளிகள் ..
பல தகவல்களுடன் தவலக்ளுடன் கண்ணீர் மல்க அந்த களமுனை சம்பவத்தை விபரித்தார் . இந்த வீர தளபதிகளின் தியாகங்கள் வீண்போகாது . தமிழா இதன் பின்னாரவது ஒன்றிணைந்து எமது போராட்டத்தை வென்றேடுப்பம்.


 

Geen opmerkingen:

Een reactie posten