மூடத்தனமான சிந்தனைகளாலும் பதவி வெறியினாலும் சிறந்த போராளிகளை அழித்தும் துரோகிகலாக்கியும் மகிழ்ந்த தலைமையால் தமிழ் ஈழம் மட்டுமல்லாது தமிழர் சுதந்திரவாழ்வும் முற்றாக பறிபோனதை அறியாத பக்கசார்பு விசுவாசிகளால் எழுதப்படும் கருத்துக்க்களை பாருங்கள் மக்களே!!இல் கட்டுப்பாட்டுக்குள் தமிழ் ஈழம் வந்தது,இயக்கங்கள் அழிவு காரணமாக ராணுவம் பலமாக,இந்திய போரால் நாம் மிகவும் நலிந்துபோக உண்மை உணரா மூடராய் புலம்பெயர்ந்தோர் வீரம் பேச மாவிலாறில் கைவைத்த புலிகள் வீரம் யாருமற்ற அனாதைகளாய் தமிழர் எதிரியின் பாட்டுக்கு ஆடவேண்டிய நிலையை உருவாக்கியது.பேடிகளை சயனை துறந்து வெள்ளைக்கொடி பிடித்த நம் வீரரை விட பெற்றோர் ஒன்றும் மூடர் அல்ல.உயிரை காக்க மக்களை பணயமாக்கி பெண்களின் கற்பை பலிகொடுத்த தலைமையை விட பெற்றோர் ஒன்றும் மூடர் அல்ல!அதையே உலகில் வன்னிப்பெண்கள் எல்லாம் கற்பளிக்கப்படவர் என்று அனுதாபந்தேடிய தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை விட(அப்படியானால் எப்படி கற்பு பற்றி நீங்கள் பேசலாம்,மீண்டும் கற்பு எப்படி?)பெற்றோர் ஒன்றும் சுயனலவாதிகளல்லவே?நிலைமையை உணர்ந்து செயற்படுவது ராஜதந்திரம்,புலிகள் தந்திரமல்ல ஆயுதத்தை அனைவரும் செத்துக்கொண்டிருக்கையில் மௌனிக்க!!புலி வாலே பொத்திக்கொண்டிரு!!
யாழ்ப்பாண இளம் குமரிகளின் இராணுவக் குத்தாட்டம்! (வீடியோ இணைப்பு)
இறுதி யுத்தம் என்ற பெயரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் எம்மினப் பெண்கள் பாலியல் வக்கிரம் கொண்ட சிங்கள இராணுவக் காடையர்களால் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டது நீங்கள் அறிந்த ஒன்று.
Geen opmerkingen:
Een reactie posten