ஆனால், இந்நபர் சாதாரண அனுதாபியைவிட கூடியளவில் புலிகளுக்காக தனது பங்களிப்பைச் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இலங்கை இராணுவத்தின்மீதான தாக்குதல் நடத்துவதுபோல எடுக்கப்பட்ட கற்பனையான வீடியோவில் பங்களித்துள்ளாராம். இதில் புலிகளின் பயிற்சி மற்றும் நேரடிச் சண்டை ஆகியனவும் காட்டப்பட்டுள்ளதாம்.
ஆனால் வீடியோவானது, வெறும் பொழுதுபோக்குக்கு உரியது, இது ஒரு போலியான நடிப்பாகக் கூட இருக்கலாம் என்று, குறித்த தமிழரின் வக்கீல் வாதாடியுள்ளார். ஆனல் கனடா அரசானது தொடர்ந்தும் தமிழ் அகதிகள் மீது ஒரு இறுக்கமானபோக்கைக் கடைப்பிடித்துவருகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten