தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 april 2012

திமுது ஆட்டிகலவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது !


 [ கொழும்பு நிருபர் ]
கடத்திச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மக்கள் போராட்ட அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் திமுது ஆட்டிகலவிடம் விசேட விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விசேட பொலிஸ் குழுவொன்று திமுதுவிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
விசாரணைகளுக்கு பதிலளிக்கும் மன நிலையில் தாம் இல்லை என திமுது ஆட்டிகல பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் நாட்களில் திமுதுவிடம் பொலிஸார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten