சனல் 4 தொலைக்காட்சிக்கு பதில் கொடுக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளது இலங்கை அரசு . இதில் புலிகளின் முந் நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ் செல்வனின் மனைவி, கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மனைவி மற்றும் மொழிபெயர்ப்பாளர் தயா மாஸ்டர் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர் என்ற செய்திகளும் கசிந்துள்ளது.
|
Geen opmerkingen:
Een reactie posten