ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து பலியான செங்கொடியின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரில் இன்று (31.08.2011) நடக்கிறது.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கடந்த 28.08.2011 அன்று காஞ்சீபுரத்தில் மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த இளம்பெண் செங்கொடி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தீக்குளித்து இறந்தார்.
|
Geen opmerkingen:
Een reactie posten