கடாபி இன்னும் 24 மணிநேரத்தில் பிடிபடுவார் என்கிறது மேற்குலகம். ஆனால் 2 நாட்கள் முடிந்தும் அவரை பிடிக்க முடியவும் இல்லை. அத்தோடு நேட்டோ படைகளின் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் எதிர்பாராத விதமாக பல இடங்களில் அதிர்ச்சித்தோல்வி அடைந்துள்ளனர். அங்கே நடப்பது தான் என்ன பார்ப்போமா ?
|
Geen opmerkingen:
Een reactie posten