தமிழா !நீ தொடர்ந்து அடிமையாகவும் ,நாடற்ற நாடோடிகளாய் , இருப்பதற்கு லாயக்கு
சர்வதேச அழுத்தங்களால் அரசாங்கம் தப்பிபதர்க்காக ஒரு சில அபிவிருத்திகளை மேற்கொண்டிருப்பது உண்மை ,ஆனால் ..இவை யாவும் போராட்டத்தினால் கிடைத்தவை, போராட்டம் ஓன்று இல்லை எண்டால், இது கூட உனக்கு கிடைத்திருக்காது ..மாறாக வடபகுதியில் கிழக்கு பகுதியில் என்ன நடக்கிறது.
அறுபத்தையாயிரம் புதிய நியமனங்கள் சிங்களவர்களே, .குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பம் மட்டும் முப்பத்தையாயிரத்து ஓன்று .
,,இப்போது அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒரு சிலர் தன இனத்துக்கு துரோகம் இளைக்கிறோம் என்று சிந்திப்பதில்லை. ,மாறாக இரகிசியமாக நடப்பது எல்லாம் ...அம்பலத்துக்கு வர மாட்டாது ..
அரசாங்கம் என்ன செய்கிறது?
.இப்போது சீனத்தொளிலாளிகள் என்ற பெயரில் எண்பத்து மூவாயிரத்து நான்கு பயிற்றப்பட்ட இராணுவம் சாதாரணமான தொழிலாளிகள் போலவும் உல்லாசப் பயணிகள் போலவும் நயினாதீவுக்கு கொண்டுவரப்படும் பேரூந்து கள் மூலம் ..பரவலாக்கப்பட்டுள்ளார்கள்
இப்போது தமிழ் பிரதேசம் முன்னேர்ரப்படுகின்ர மாயையில் வெளி உலகத்துக்கு காட்டிக் கொண்டு , ..இந்தியாவுக்கு எதிரான போர் ஆயத்தங்கள் எழுபது வீதம் நிறை வேற்றுப் பட்டு விட்டன . .எந்த மலையாளிகளை நம்பி இலங்கை போரில் அச்சுதன் அரசாங்கம் இந்தியாவை பயன் படுத்தியதோ ,..அதே மலையாள தேசமும் ,,தமிழ் நாடும் தான் , சீனா மூலம் முதலில் நிற மூல மாக்கப் பட இருக்கின்றன .
இதன் மூலம் இலங்கை தமிழர்களின் ஆதரவுகள் ஓரங்கட்டப் பட இருக்கின்றன ..காலம் கடந்து விட்டது.. நாளை ஐக்கிய நாடுகளின் தீர்ப்பு இலங்கை அரசுக்கு சார்பாகவே அமையும். .ஏன் என்றால்தமிழரை விட மஹிந்த சிந்தனை .சானக்கியத்தன்மை கொண்டவை ,....எந்த பொஸ்பரஸ் குண்டுக்களை லிபியாவிடமிருந்து பெற்றதோ .அதே கடாபியை அழிக்கும் வல்லமை மகிந்தாவுக்கே உண்டு
.இந்தியாவின் ரோ கூட மகிந்தாவின் சாணக்கியத்துக்கு முன்னால்தோற்றுப் பொய் விடுகின்றனர்., .தமிழ் நாட்டு மீனவர்களை கொலை செய்வதற்கு காரணம் ?.வலிய சண்டைக்கு இந்தியாவை இழுக்கிறார்கள் என்ற உண்மை மட்டும் இந்தியாவுக்கு விளங்குகிறது .
அதனால் பயத்தில் நொண்டி சாட்டு சொல்லி தப்பிக்க முனைகிறது ..இனி அடுத்ததாக கேரளா மீனவர்களை தாக்கி சண்டைக்கு இழுக்கிறார்கள் .
.எது எப்படி இருந்தாலும் ,இரு மாநிலங்களும் உசாராக இருந்தால் போதும் ,.பிரபாஹரனோ ,எம்ஜி ஆரோ ..ஆசைப்பட்டது சுதந்திர தமிழ் ஈழம் என்பது எல்லோருக்கும் .தெரியும்
,நான் இங்கு யாருக்கும் வக்காலத்து வாங்க வரவில்லை .எனக்கு இயல்பாகவே வாடா இந்தியக்காரர் போல தோல் நிறம், பல பாசைகள் பேசுவேன் , எனக்கு பல இடங்களில் நண்பர்கள் இருக்கிறார்கள்
எனவே விபரங்களை திரட்ட வசதி யுண்டு
.உலக நாடுகளோ இந்தியாவினதும் சீனாவினதும் வளர்சி கண்டு பொறாமை கொள் கின்றன. .புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் பண பலத்தோடு இருக்கிறார்கள். .இவர்கள் சீனாவின் .இந்தியாவின் வளர்சியில் முக்கிய மாணவர்கள் ..இவர்கள் தொழில் அதிபர்களாக இருக்கிறார்கள். சீனாவில் இருந்தும் ,இந்தியாவில் இருந்தும் உலக சந்தைக்கு ஏக விநியோகத்தர்களாக இருக்கிறார்கள். .இதனால் இந்த இரு நாடுகளும் அந்நிய செலவாணியை அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் இந்தியாவில் தமிழ் நாட்டை விட மற்றைய மாநிலங்களில் தமிழ் அகதிகள் நல்ல நிலையில் வைத்து பராமரிக்கப் படுகிறார்கள் ..இவர்களின் செலவுக்கு வெளி நாட்டு தமிழர்களால் அனுப்பும் பணம்களினால் மட்டும் இந்தியன் வங்கிகள் அடையும் லாபங்கள் பல மில்லியன் களை தாண்டும்.
.இலங்கை தமிழர்கள் (இந்து கிறித்துவ இஸ்லாமிய பௌத்தர்கள் ) ..பூர்வீக குடிகள் என்பது இந்தியாவில் தெரியாது
.தற்போதைய சூழ் நிலையில் இரானின் அழிவுக்கும் இதே சமயம் இந்தியாவின் அழிவுக்கும் ..திட்டங்கள் வகுக்கப் பட்டு விட்டன ,.என்னை பொறுத்த வரையில் கண்கெட்டு தடவ முதல் இந்திய சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும்,
.நாளைக்கு இலங்கை அரசாங்கம் வெற்றி கொள்ளுமே யானால் ,மகிந்த சிந்தனை வெற்றி பெற்று விட்டு விடும்
இது இந்தியாவுக்கு ஆபத்தாக அமையும், . மேலும் தமிழ் நாட்டுக் கரையோரம் ஆழ மாக்கப் பட்டால் இந்தியா அதனது குழியை தானே தோண்டிக் கொள்ளும்
அணு மின்சார நிலையம் இப்போதைக்கு தமிழ் நாட்டிலோ கேரளாவிலோ வேண்டாம் ..அழிந்து போய்விடுவீர்கள்!!! .
கச்ச தீவை மீளப் பெற்றுக் கொள்ளுங்கள். அது சீன இரானுவத்தலமாகுமுன்னர்
நெடுந்தீவு என்று ஒரு தீவு இலங்கையில் இருக்கிறது .இங்கே உல்லாச ஹோட்டல் கள் கட்டி அங்கு சீனக் குடியேற்றம் செய்யப்பட இருக்கிறது
.எனக்கு அந்த தீவு எங்கே இருக்கிறது என்று தெரியாது ஆனால் இந்த சகல தகவல்களும் ..நான் சீன திரு குஆன்க் மூலம் பெற்றுக்கொண்டேன்
.முல்லை பெரியார் ஆணை விவகாரம் கூட கேரளா அரசையும் தமிழ் நாட்டையும் சண்டை பிடிக்க வைக்க எடுத்த முயற்சிகளே !..எப்படி இந்தியாவையும் பாகிஸ்தானையும் கொழுவி விடலாம் என்று கூட முயற்சிகள் நடக்கின்றன
.இப்போது இலங்கையில் பல தமிழ் கட்சிகளை இயக்கங்களை மகிந்த சிந்தனை துண்டாடி விட்டது
.காசுக்கு விலை போகிறார்கள்
. காசுக்கு புகழ் பாடுகிறார்கள் .யாழ்ப்பாண கலாசாரம் அழிக்கப் படுகிறது
.எண்கள் தமிழ் நாட்டில் தமிழ் வாழ்வதே யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலராலும், கதிரவேல்பில்லை ஐயா வினாலும் தான் என்பது .பலருக்கு தெரியாது
இப்போ பாருங்கள் ஐக்கிய நாட்டு விவாத மேடைக்கு தமிழர்களை அனுப்பி இருக்கிறது மகிந்த சிந்தனை .
மீண்டும் இராவண மண்டோதரி கதையை நினையுங்கள் .மகிந்தாவுக்கு ஒரு தங்கையும் இரண்டு ஆண் சகோதரர்களும் இருக்கிறார்கள் இராவண குடும்பம் போல் ,
ராமன் இந்தியாவில் இருந்து தான் வருவான் என்று யாழ்ப்பாணத்து தமிழன் நம்புகிறான் .அங்கெ யாரும் வாய் திறந்து அரசியல் பேச மாட்டாங்க .பயம்
சீமானை கடவுளாக நம்புகிறார்கள் .வை கோவை நம்புகிறார்கள் .தாங்கள் வாய் திறக்காவிட்டாலும் தமிழ் நாட்டு மக்கள் தங்களை காப்பாற்றி சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவார்கள் என்று நம்புகிறார்கள் .வல்லினப் புணர்சி ,கொலை ,அச்சுறுத்தல் என் பவர்ரில் இருந்து தங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறார்கள் .
நாளை நடக்க இருக்கும் வாக்கெடுப்பில் இந்தியா இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றினால் தன தலையிலேயை மண்ணை போட்டுக் கொண்டதாக அமைந்து விடும் .மேலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை ஓரங்கட்டும் நடைமுறையில் மகிந்த சிந்தனை வெற்றி பெற்று வருகிறது என்பது கண்கூடு .இப்போது பிளவுபட்டு நிக்கும் தமிழர்கள் ஏன் ?
எல்லாம் மகிந்த சிந்தனை தான்
.இதே மகிந்த சிந்தனை மூலம் இந்தியா உடையும் அதேகணம் இலங்கையில் தமிழர்கள் ஓரங்கட்டுப் பட்டு சிங்கள சமூகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆகும் நாள் ,..விலை போன தமிழர்களால் ஏற்படப்ப் போகின்றது, இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை போலத் தெரிகிறது .
வரு முன் காக்கப் படுவார்களா????????
இப்படிக்கு சரவணன்
Geen opmerkingen:
Een reactie posten