அவற்றில் 1600 வரையான முறைபாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதில் 900க்கும் அதிகமான சம்பவங்கள் மிகவும் கொடுமையான பாலியல் பலாத்காரமாக உள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இவ்வாறான சம்பவங்களில் குறித்த சிறுவர்களின் உறவினர்களே ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த வருடம் பெண்களுக்கு எதிரான தீவிர வன்முறை சம்பவங்களாக 28 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
|
Geen opmerkingen:
Een reactie posten