ஓலெட்டுக்கு அடுத்த போப்பாக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதினால் கனடா மக்கள் தனது நாட்டவர் போப்பாண்டவராக வருவதை எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காத்துகொண்டிருக்கின்றனர்.
இப்பேராயர்கள் ரோம் நாட்டுத் திருச்சபையினராக இருந்தால் மட்டுமே போப்பாண்டவர் தெரிவுக்குழுவில் இருக்கமுடியும் என்பதால் இவர்கள் ரோம் நகர தேவலாயங்களில் திருக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாண்டா மரியா தேவலாயத்தில் மாலை 6.30 மணியளவில் ஓலெட் திருக்கூட்டம் நடத்த வந்தபொழுது அங்கிருந்த பலரும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொள்ள விரும்பினர். மேலும் தேவலாயத்தில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
இவரை தவிர டொரொண்டோவின் தலைமைப்பேராயர் தாமஸ் கோலின்சும்(Thomas Collins), மிலனைச் சேர்ந்த கார்டினல் ஏஞ்சலோ ஸ்கோலாவும்(Angelo Scola) ரோம் நகரத்துக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கத
Geen opmerkingen:
Een reactie posten