தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 11 maart 2013

சளி ஜலதோஷம் நீங்க முகம்மது பின்பற்றிய அரிய சிகிச்சை!


(நம்பிக்கையாளர்களின் தாய் ஆயிஷா கூறுகிறார்: நான் மாதவிலக்காக இருந்த ஒரு இரவில் அவர்(முஹம்மது) என்னிடம் வந்தார். தொழுகைக்கென்று அந்த வீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு, தனது தொழுகைக்காக சென்றார். நான் மிகநன்றாக உறங்கும்வரை அவர் வரவேயில்லை சளியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர், ”என் அருகில் வா” என்று என்னிடம் கூறினார், “நான் மாதவிலக்காக இருக்கிறேன்” என்று நான் கூறினேன். அவர், உன் தொடைகளை திறந்து வை என்றார். எனவே நான் எனது இரு தொடைகளையும் திறந்து வைத்தேன். பிறகு அவர் தனது நெஞ்சத்தையும் கன்னத்தையும் எனது தொடைகளில் வைத்தார். அவர் உடல்சூடேறி உறங்கும் வரை அப்படியே வைத்திருந்தேன்.)

Narrated Aisha, Ummul Mu'minin:
One night he entered (upon me) while I was menstruating. He went to the place of his prayer, that is, to the place of prayer reserved (for this purpose) in his house. He did not return until I felt asleep heavily, and he felt pain from cold. And he said: Come near me. I said: I am menstruating. He said: Uncover your thighs. I, therefore, uncovered both of my thighs. Then he put his cheek and chest on my thighs and I lent upon he until he became warm and slept.
(Abu Dawud 0270)
முஹம்மது மலம் கழிக்கும்பொழுது, எப்படி காலை அகட்டி அமர்ந்தார், எந்தக் காலில் உடல்பாரத்தைக் கொடுத்து அமர்ந்தார் என்றெல்லாம் ஆராய்ந்து பின்பற்றும் ஈமாந்தாரிகள், சளி, ஜலதோஷம், இருமல், தும்மல் மூக்கடைப்பு போன்ற வியாதிகளுக்கு அவர் பின்பற்றிய இந்த முறையைப் பின்பற்றலாமே? நல்ல வாய்ப்பாக முஹம்மதிற்கு ”சைனஸ்” என்ற நோய் இருக்கவில்லை. இல்லையெனில் ஆயிஷாவின் தொடை நிரந்தரமாக திறந்து வைத்திருக்க வேண்டியிருந்திருக்கும். அல்லாஹ் தும்மலை விரும்புகிறான் என்று முஹம்மது கூறியது இதை வைத்துதானோ?

Geen opmerkingen:

Een reactie posten