இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான வேர்டி ரிசேர்ச் பிரைவிட் லிமிடட் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த வருடம் அரசாங்க வறிய மக்களுக்கான பல்வேறு கொடுப்பனவுகள் அதிகரித்திருந்தது. எனினும் இதற்கு பதிலாக தன்னிச்சையாக அரசாங்கம் அவர்களிடம் இருந்தே நிதியை மீள்வசூலிப்பதற்கான வேலைத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வெளிநாட்டு வர்த்தக கடன்கள் மற்றும் தனியார் தொழில் முதலீடுகள் தொடர்பில் மாத்திரமே அரசாங்க திட்டத்தில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten