எனவே போராளிகள் போற்றப்படக்கூடியவர்களே அன்றி குற்றம் சுமத்தப்படவேண்டியவர்கள் அல்லர். அவர்கள் விடுதலையாளர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் விடுதலையாளர்கள்` என கிலாரி கிளிங்க்டன் ஒருதடவை அமெரிக்காவில் உரையாற்றும்போதே வெளிப்படையாக கூறியிருந்தார்.
அத்தோடு, ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தினால் பெரிதாக எதுவும் நடந்துவிடப்போவதில்லை
இந்தியா உறுதுணையாக இருந்தாலும், இல்லாவிடினும் தமிழீழம் மீண்டும் மலரும் என உறுதியாகவும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten