தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 augustus 2013

முப்படையினர் சிவில் பணிகளில் இருந்து நீக்கப்படுவர்!- கோத்தபாய ராஜபக்ச!




முப்படையினரை சிவில் பாதுகாப்பு பணிகளில் இருந்து படிப்படியாக நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் போர் சூழல் முடிவுக்கு வந்த பிறகு, முப்படையினரை சிவில் பணிகளில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களில் எடுக்கப்பட்டது.
தற்போது பொது பாதுகாப்பு மற்றும் அமைதி காக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRXMVgpz.html#sthash.vtz1jxmR.dpuf

Geen opmerkingen:

Een reactie posten